Tuesday, March 27, 2018

வெயில் வதைக்கும் உடல் சூடு... குளிர்விக்கும் மூலிகை முறை உணவுப் பழக்கம்! thanks to vikatan.com


வெயில் வதைக்கும் உடல் சூடு... குளிர்விக்கும் மூலிகை முறை உணவுப் பழக்கம்!

றுத்து எடுக்கிறது கோடை... வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின்  தாக்கம் அதிகம்... என்னதான் காலையில் இளநீர், மதியம் நீர் மோர், அடிக்கடி பழங்கள் என உட்கொண்டாலும் உடல்சூடு குறைந்தபாடில்லை. படுபோடு போடும் வெயிலுக்கு வெளியில் செல்பவர்கள் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களாலேயே வெப்பத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் போய்விடுகிறது. சிலருக்கும் மயக்கம்கூட வந்துவிடுகிறது. `உடல் சூடு பிரச்னையில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறதா?’ என்று இயற்கை வைத்தியர் இரத்தின சக்திவேலிடம் கேட்டோம். கடும் வெயிலால் ஏற்படும் உடல்சூடு, அதன் பாதிப்புகள், தவிர்க்கும் வழிகள் அனைத்தையும் குறித்து விரிவாகச் சொல்கிறார் இரத்தின சக்திவேல்...
உடல்சூடு
வெயில் காலம் வந்துவிட்டால் உடல்சூடு, இதன் காரணமாக ஏற்படும் மயக்கம், பித்தம், தலைவலி, கண்வீக்கம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பித்த வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் வருவது சகஜம். ஆனால், இந்த வருடம் வெயில் அதிகமாக இருப்பதால், இந்த உபாதைகளை எல்லாம் பலபேர் இப்போதே அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதக் காலத்துக்காவது வெயிலின் தீவிரம் நீடிக்கும். இந்த நிலையில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள, நம் முன்னோர்கள் இரத்தினம் சக்திவேல்குறிப்பிட்டிருக்கும் `மூலிகை முறை’ உணவு முறையைக் கடைப்பிடிப்பதுதான் சிறந்த வழி. மூலிகை முறை என்றதும் பயப்பட வேண்டாம். அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் சில மாற்றங்களைச் செய்து, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதுமானது.   
உடல் சூட்டினால் உண்டாகும் மலச்சிக்கல் நீங்க...
உணவுக்கு முன் அடிவயிற்றில் ஈரத்துணிப்பட்டி அல்லது மண்பட்டி அவசியம் போட வேண்டும். (வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை நாட்களிலும், மலச்சிக்கல் உண்டாகும் நேரங்களிலும் போடலாம். )
  • காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக, இளம் சூடான தண்ணீர் நான்கு டம்ளர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.
  • பப்பாளியை தினமும் 100 கிராம் அளவில் உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.
  • அத்திப்பழத்தை (ஐந்து பழங்கள்) இரவு முழுவதும் நீரில் ஊறவைத்தோ, அல்லது வெறும் நீரில் கழுவியோ காலையில் சாப்பிடலாம். 
  • பேரீச்சை (மூன்று), உலர்திராட்சை (50 கிராம்) இந்த இந்த இரண்டையும் நன்கு கழுவி, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம். பேரீச்சை ஊறவைத்த தண்ணீர், இரும்புச்சத்து டானிக்போல தித்திப்பாக இருக்கும். அதே நேரத்தில் பேரீச்சையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகரித்துவிடும்.
  • கொய்யா (ஒன்று), வாழைப்பழம் (இரண்டு), மாதுளை (50 கிராம்), தர்பூசணி (200 கிராம்), ஆப்பிள், நெல்லி, போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்றை வெயில் நேரத்தில் சாப்பிட்டால் வெயிலால் உண்டாகும் மலச்சிக்கல் நீங்கும். 
(* பழங்களை குளிர் சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற தொந்தரவு ஏற்படும். எனவே அவ்வாறு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்)
உடல் சூட்டினால் உண்டாகும்  சிறுநீரகப் பிரச்னை, கண் வீக்கம் சரியாக...
வெயில் காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், மஞ்சளாக சிறுநீர் கழிவது, சொட்டுச் சொட்டாக வெளியேறுவது, வெளியேறும் வழியில் கல் அடைப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களைவிட பெரிய தீர்வு வேறு எதுவும் இல்லை. தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு வெயில் சூட்டினால் கண் எரிச்சல், கண் வீக்கம் போன்றவை உண்டாகும். அவர்களுக்கு இந்தப் பிரச்னை தீர எளிமையான வழி வீட்டின் சமையலறையிலேயே இருக்கிறது.
* வெள்ளரிப் பச்சடியில், வாழைத்தண்டை நறுக்கிச் சேர்த்துச் சாப்பிட, உடல் சூடு நீங்கி கண் எரிச்சல் நீங்கும், சிறுநீர்க் கோளாறுகளும் சரியாகும்.
வெள்ளரிப் பச்சடி செய்முறை : 
வெள்ளரிப் பச்சடி
இரண்டு வெள்ளரிக்காயை தண்ணீரில் நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இரண்டு பெரிய வெங்காயத்தையும், மூன்று தக்காளியையும் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் இரண்டு கேரட்டை நன்றாகத் துருவி, அனைத்தையும் ஒரு கப் தயிரில் கலந்து, சிறிது கருப்பு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவுதான்... வெள்ளரிப் பச்சடி தயார்.
* மூலிகை டீ:
உடல் சூடு
 தாமரை, ரோஜா, செம்பருத்தி ஆகிய மூன்று பூக்களின் இதழ்களையும் நன்றாகக் கழுவி, கொதிக்கும் நீரில் இவற்றைச் சேர்க்க வேண்டும். ஓரிரு நிமிடங்களில் இதை வடிகட்டி குடித்தால், உடல் சூடு உடனடியாகக் குறையும்.
* வாழைத்தண்டு சூப், மணதக்காளி சூப், தக்காளி ஜூஸ், இளநீர், திராட்சை ஜூஸ், அருகம்புல் சாறு, மல்லி சாதம், மல்லிச் சட்னி-துவையல் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
* ரோஜா குல்கந்து உடல் சூட்டைக் குறைப்பதோடு, ஆண்மைக் குறைப்பாடையும் சரிசெய்யும். 
 ரோஜா குல்கந்து செய்முறை :
ரோஜா குல்கந்து
சுத்தம் செய்த ரோஜா இதழ்களுடன், அதைவிட மூன்று மடங்கு அதிகமான கற்கண்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, இடித்துக்கொள்ளவும்.பின்னர், இதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையின் மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனைவிட்டு நன்றாகக் கிளறி, கொஞ்சம் வெள்ளரி விதைகளைச் சேர்த்தால் குல்கந்து தயார்.
* அடிக்கடி யூரின் வெளியேற்றம், தானாகச் சொட்டுதலால் அவதிப்படுபவர்கள் துவர்ப்பு, கசப்பு உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாவல், மாதுளை, வெள்ளரி, ஆவாரம் பூ, முருங்கைக் காய், கீரை சூப், கிட்னீ பீன்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் சூட்டினால் உண்டாகும் சோர்வு நீங்க...
முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, ஆளிவிதை, பிஸ்தா பருப்பு, அக்ரூட் பருப்பு, பாதாம் பிசின், பூமி சர்க்கரைக் கிழங்கு,  அமுக்ரா, ஓரிதழ் தாமரை, முருங்கைப் பூ, நெல்லி, பேரீச்சை, உலர் திராட்சை, தேன், அத்திப்பழம் அனைத்தையும் சேர்த்த ஒரு லேகியத்தை வீட்டிலேயே தயார்செய்து சாப்பிட்டால், உடனடி ஆற்றல் கிடைக்கும்.
குறிப்பு : 
*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அது, மண்பானை நீராக இருந்தால் மிகவும் சிறப்பு.
*அதிக நேரம் ஏசி-யில் வேலை செய்பவர்கள், கட்டாயம் உடற்பயிற்சி செய்து வியர்வையை வெளியேற்ற வேண்டும்.


வெயில் வதைக்கும் உடல் சூடு... குளிர்விக்கும் மூலிகை முறை உணவுப் பழக்கம்!

றுத்து எடுக்கிறது கோடை... வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின்  தாக்கம் அதிகம்... என்னதான் காலையில் இளநீர், மதியம் நீர் மோர், அடிக்கடி பழங்கள் என உட்கொண்டாலும் உடல்சூடு குறைந்தபாடில்லை. படுபோடு போடும் வெயிலுக்கு வெளியில் செல்பவர்கள் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களாலேயே வெப்பத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் போய்விடுகிறது. சிலருக்கும் மயக்கம்கூட வந்துவிடுகிறது. `உடல் சூடு பிரச்னையில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறதா?’ என்று இயற்கை வைத்தியர் இரத்தின சக்திவேலிடம் கேட்டோம். கடும் வெயிலால் ஏற்படும் உடல்சூடு, அதன் பாதிப்புகள், தவிர்க்கும் வழிகள் அனைத்தையும் குறித்து விரிவாகச் சொல்கிறார் இரத்தின சக்திவேல்...
உடல்சூடு
வெயில் காலம் வந்துவிட்டால் உடல்சூடு, இதன் காரணமாக ஏற்படும் மயக்கம், பித்தம், தலைவலி, கண்வீக்கம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பித்த வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் வருவது சகஜம். ஆனால், இந்த வருடம் வெயில் அதிகமாக இருப்பதால், இந்த உபாதைகளை எல்லாம் பலபேர் இப்போதே அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதக் காலத்துக்காவது வெயிலின் தீவிரம் நீடிக்கும். இந்த நிலையில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள, நம் முன்னோர்கள் இரத்தினம் சக்திவேல்குறிப்பிட்டிருக்கும் `மூலிகை முறை’ உணவு முறையைக் கடைப்பிடிப்பதுதான் சிறந்த வழி. மூலிகை முறை என்றதும் பயப்பட வேண்டாம். அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் சில மாற்றங்களைச் செய்து, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதுமானது.   
உடல் சூட்டினால் உண்டாகும் மலச்சிக்கல் நீங்க...
உணவுக்கு முன் அடிவயிற்றில் ஈரத்துணிப்பட்டி அல்லது மண்பட்டி அவசியம் போட வேண்டும். (வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை நாட்களிலும், மலச்சிக்கல் உண்டாகும் நேரங்களிலும் போடலாம். )
  • காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக, இளம் சூடான தண்ணீர் நான்கு டம்ளர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.
  • பப்பாளியை தினமும் 100 கிராம் அளவில் உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.
  • அத்திப்பழத்தை (ஐந்து பழங்கள்) இரவு முழுவதும் நீரில் ஊறவைத்தோ, அல்லது வெறும் நீரில் கழுவியோ காலையில் சாப்பிடலாம். 
  • பேரீச்சை (மூன்று), உலர்திராட்சை (50 கிராம்) இந்த இந்த இரண்டையும் நன்கு கழுவி, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம். பேரீச்சை ஊறவைத்த தண்ணீர், இரும்புச்சத்து டானிக்போல தித்திப்பாக இருக்கும். அதே நேரத்தில் பேரீச்சையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகரித்துவிடும்.
  • கொய்யா (ஒன்று), வாழைப்பழம் (இரண்டு), மாதுளை (50 கிராம்), தர்பூசணி (200 கிராம்), ஆப்பிள், நெல்லி, போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்றை வெயில் நேரத்தில் சாப்பிட்டால் வெயிலால் உண்டாகும் மலச்சிக்கல் நீங்கும். 
(* பழங்களை குளிர் சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற தொந்தரவு ஏற்படும். எனவே அவ்வாறு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்)
உடல் சூட்டினால் உண்டாகும்  சிறுநீரகப் பிரச்னை, கண் வீக்கம் சரியாக...
வெயில் காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், மஞ்சளாக சிறுநீர் கழிவது, சொட்டுச் சொட்டாக வெளியேறுவது, வெளியேறும் வழியில் கல் அடைப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களைவிட பெரிய தீர்வு வேறு எதுவும் இல்லை. தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு வெயில் சூட்டினால் கண் எரிச்சல், கண் வீக்கம் போன்றவை உண்டாகும். அவர்களுக்கு இந்தப் பிரச்னை தீர எளிமையான வழி வீட்டின் சமையலறையிலேயே இருக்கிறது.
* வெள்ளரிப் பச்சடியில், வாழைத்தண்டை நறுக்கிச் சேர்த்துச் சாப்பிட, உடல் சூடு நீங்கி கண் எரிச்சல் நீங்கும், சிறுநீர்க் கோளாறுகளும் சரியாகும்.
வெள்ளரிப் பச்சடி செய்முறை : 
வெள்ளரிப் பச்சடி
இரண்டு வெள்ளரிக்காயை தண்ணீரில் நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இரண்டு பெரிய வெங்காயத்தையும், மூன்று தக்காளியையும் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் இரண்டு கேரட்டை நன்றாகத் துருவி, அனைத்தையும் ஒரு கப் தயிரில் கலந்து, சிறிது கருப்பு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவுதான்... வெள்ளரிப் பச்சடி தயார்.
* மூலிகை டீ:
உடல் சூடு
 தாமரை, ரோஜா, செம்பருத்தி ஆகிய மூன்று பூக்களின் இதழ்களையும் நன்றாகக் கழுவி, கொதிக்கும் நீரில் இவற்றைச் சேர்க்க வேண்டும். ஓரிரு நிமிடங்களில் இதை வடிகட்டி குடித்தால், உடல் சூடு உடனடியாகக் குறையும்.
* வாழைத்தண்டு சூப், மணதக்காளி சூப், தக்காளி ஜூஸ், இளநீர், திராட்சை ஜூஸ், அருகம்புல் சாறு, மல்லி சாதம், மல்லிச் சட்னி-துவையல் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
* ரோஜா குல்கந்து உடல் சூட்டைக் குறைப்பதோடு, ஆண்மைக் குறைப்பாடையும் சரிசெய்யும். 
 ரோஜா குல்கந்து செய்முறை :
ரோஜா குல்கந்து
சுத்தம் செய்த ரோஜா இதழ்களுடன், அதைவிட மூன்று மடங்கு அதிகமான கற்கண்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, இடித்துக்கொள்ளவும்.பின்னர், இதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையின் மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனைவிட்டு நன்றாகக் கிளறி, கொஞ்சம் வெள்ளரி விதைகளைச் சேர்த்தால் குல்கந்து தயார்.
* அடிக்கடி யூரின் வெளியேற்றம், தானாகச் சொட்டுதலால் அவதிப்படுபவர்கள் துவர்ப்பு, கசப்பு உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாவல், மாதுளை, வெள்ளரி, ஆவாரம் பூ, முருங்கைக் காய், கீரை சூப், கிட்னீ பீன்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் சூட்டினால் உண்டாகும் சோர்வு நீங்க...
முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, ஆளிவிதை, பிஸ்தா பருப்பு, அக்ரூட் பருப்பு, பாதாம் பிசின், பூமி சர்க்கரைக் கிழங்கு,  அமுக்ரா, ஓரிதழ் தாமரை, முருங்கைப் பூ, நெல்லி, பேரீச்சை, உலர் திராட்சை, தேன், அத்திப்பழம் அனைத்தையும் சேர்த்த ஒரு லேகியத்தை வீட்டிலேயே தயார்செய்து சாப்பிட்டால், உடனடி ஆற்றல் கிடைக்கும்.
குறிப்பு : 
*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அது, மண்பானை நீராக இருந்தால் மிகவும் சிறப்பு.
*அதிக நேரம் ஏசி-யில் வேலை செய்பவர்கள், கட்டாயம் உடற்பயிற்சி செய்து வியர்வையை வெளியேற்ற வேண்டும்.வாரம் இருமுறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால், உடல் சூடு நீங்கும்
. அதே நேரத்தில் தலை முடியின் அடிப்பகுதி வரை உலரவிடுவது அவசியம். இல்லையேல் சிறுகச் சிறுக வெள்ளைப் பொடுகு தோன்றும். அத்துடன் எண்ணெய்ப் பிசுக்கும் சேர்ந்து பொடுகு அதிகமாகும். இதனால் தலைக்குத் தேவையான சத்துக்கள் தடைப்பட்டு, பலமிழந்து முடி உதிர்வு அதிகரிக்கும்.

Panagam (Jaggery Syrup) – Equivalent to Glucose in Ayurvedic MedicineThis article originally written in Tamil by Lakshmanan is reproduced in English by P S Ramamurthy) thanks to vikatan .com

Panagam (Jaggery Syrup) – Equivalent to Glucose in Ayurvedic Medicine

The jaggery syrup, termed as ‘Panagam’ in ayurvedic is simple and at the same time superb. It is known by different names such as Panagam, Panagaram and Panakkaram. This is a common drink in villages. This potable drink is prepared and given to the participants in the village and temple rituals conducted regularly such as carrying milk pots, kavadi and such other ceremonial acts including for those who fully trek to the temples. Not to exaggerate, this liquid not only gives them energy but also enthusiasm and interest to complete their tasks successfully.
Jaggery syrup
Panagam – the panacea:-
This drink contains both sweetness and sour and the taste is unique, especially for those who undertake such arduous ceremonial tasks. It immediately relieves them of the exhaustion and de-hydration and hence it is a preferred drink during such festivals and rituals. Barring these specific instances, we tend to forget its importance otherwise.
The ayurvedic experts state that this is not a mere drink to quench one’s thirst; further, it does serve innumerable purposes medically. They compare this jaggery juice to that of ‘glucose’ in allopathy. Dr.R.Balamurugan, the ayurvedic expert explains the value of this drink as under.Dr.R.Balamurugan
Panagam is a combination of sweet and sour taste put together and on the whole, the sourness is little less for the taste buds. It has medicinal value of significance in ayurvedic form. It is called ‘Panaga kalpana’ wherein the word, ‘kalpana’ refers to the methodology of preparation. Broadly speaking, in Ayurveda, the nature of medicine is of two types : a) certain remedies will act immediately and cause relief; b) certain remedies will first get digested in the system; gradually mix with the blood and cause increase in the metabolism to provide complete relief. Obviously the latter would take more time. This Panagam belongs to the first category as it gives immediate relief and hence it is rightly compared to ‘glucose’ in allopathy.
This panagam is an instant solution for de-hydration caused to the public involved in religious processions as well as those who carry out their ritualistic responsibilities in village temples or public places of worship etc. In ayurvedic medicine, this mixture is being made of lime or tamarind or pineapple or pomegranate. However, the one that is made of lime and tamarind mixture is rather common in use.
In general, the fruit essence and juice are only used to prepare the panagam. But while using tamarind and dates, these two alone should be soaked for a while and warmed up before mixing so that the taste will be more delicious.Jambeera Panagam
Jambeera Panagam:-
Needed ingredients:-
Lime juice – 1 No.
Jaggery - 1 measure
Water - 16 measures
Cardamom – 1 Pinch
Dry ginger - 1 Pinch
Pepper Powder – 1 Pinch
Preparation:-
Grind the jaggery to become powder
Mix well the above with the lime juice and water
After jaggery gets dissolved, filter the same to get the essence
Add and mix with cardamom powder, ginger powder and pepper powder
Keep the same in an earthen pot for sometime
The Jambeera Panagam is ready for tasting.
Medicinal Value:
Lack of appetite, exhaustion and sore throat will be cured.
Jinja Panagam:Jinja Panagam:
Needed ingredients:-
Tamarind - 100 gm
Water - 400 ml.
Jaggery - 200 gm
Salt - Needed quantity
Ginger powder – 1 Pinch
Pepper powder - 1 Pinch
Preparation:
Soak the tamarind in water on the previous night
Mix it with jaggery substance
Filter it properly
Add salt, pepper and ginger powder together
Can be preserved in an earthen pot for some time before use
Jinja Panagam is ready for serve.
Medicinal Value:-
Anemia is treated
Improves appetite
Nausea is addressed
Improves digestion
De-hydration is treated
Takes care of excess heat and fatigue caused by hot summer
The same formula can be tried with pure sandal powder instead of tamarind which will lessen the heat and cure prickly heat problem also.
Thus Panagam is a perennial potential not to be neglected.

Porridge, our traditional pride - Primary and supplementary medicine, nutritive and strength provider thanks to vikatan.com


Porridge, our traditional pride - Primary and supplementary medicine, nutritive and strength provider

It is a common notion that porridge or gruel is a kind of soft liquid diet specifically prescribed only during fever or sickness. But the fact is that it is only a diet for sickness but a traditional food item having rich nutritive values. It can be consumed to strengthen our body when we are healthy and also during specific period of sickness and convalescence. 
porridge
Reference in ‘Pattinapalai’
There is a reference in ‘Pattinapalai’ regarding ‘the gruel profusely flowing like a river from boiled rice’.  We have lost many varieties of porridge made from highly nutritive cereals and grains that our ancestors had consumed as a staple food item. Some of them are termed as Kodhikanji (boiled), Uraikanji (solidified),  Palkanji (milky), Vadikanji (distilled), Oottakanji (nutritive) and Sudukanji (hot). The rich gruel generated from boiling rice is also termed as ‘Rice milk’. These can be the predecessors of what we currently consume as ‘soup’. It’s prudent to appreciate porridge as a diet that could rejuvenate our body and its health rather than considering it a sickening and old fashioned food item.
For fever
When one is suffering from fever and other related sickness it is better to avoid food items that would be challenging for digestion and also for the gastro-intestinal tract. It is recommended to have simple diet like porridge that proves easy to digest and nutritive as well. This will help in reviving the lowered digestive process due to sickness and at the same time will facilitate in absorption of essential nutrients in the body. It can also recompense the loss of water due to dehydration. Siddha medicine believes that there will not be fever if there is no intestinal problem. And it is commonly felt that for any kind of fever there will be a disturbance in the digestive tract. So it is advisable to have porridge which will help during sickness to revive digestion and also faster recovery from illness.
kanji

Puffed rice porridge
It is very much supportive for those who suffer from fever. Rice can be fried after removing the husk and it can be made as porridge. It can also be consumed during dysentery and pain due to gastro intestinal problems. Porridge made of puffed rice is very popular in rural areas. The reason is that it is very easily available for them and also that they remain wise by not using ‘over the counter’ drugs without being prescribed by clinicians, eventually ruining the gastro intestinal tract the way we usually do!
Panjamutti porridge
It is highly nutritive and common in the southern parts of Tamil Nadu and also among Srilankan Tamils. It’s also a wonderful diet for those who have thinned down due to sickness and also for those who are thin due to malnourishment. Take 10 g each of Thuvaram paruppu (tur dal), Ulutham paruppu (urad dal), Thattai payaru (cow pea), Kadalai (groundnut) and Pacharisi (raw rice) and knot them together in a piece of cloth. Boil the knotted cloth with the grains in a mud pot in one liter of water and allow it to shrink to 1/4th or 250 ml. After removing the cloth the porridge can be consumed. As there are grains and pulses present in its content the porridge is rich in protein as well. Sprouted grains and pulses can also be used to enhance its nutritive value further. It is better to spread pepper powder on it before consuming. 
As it can be easily digested and also being richly nutritive it is prescribed specially for kids and aged.  While visiting sick persons it is better to give this kind of porridge to help them regain lost health instead of giving them the much advertised and popular health foods and drinks.
Regularizing menstrual cycle
For generations, porridge made of Ulundhu (urad dal) and Vendhayam (fenugreek) has been supporting the well being of women in our society. At the time of puberty and immediately after that period, porridge made of these is given regularly in order to regularize menstrual cycle and also to strengthen the internal reproductive parts. But having ignored those traditional and meaningful practices of the past and also due to consumption of modern and junk food items, the women of current generation suffer seriously from many ailments in relation to the menstrual cycle. Urad dal is rich with minerals like calcium, phosphorus, potassium and sodium and also vitamins. It is also rich with protein and fiber content. Fenugreek is medicinally useful in regulating menstrual problems. 
fenugreek

Dry ginger knot porridge
After removing the skin, cut the ginger to small pieces and knot them together in a piece of cloth. Boil the knotty cloth with ginger in the gruel made of raw rice. Decant the supernatant and it can be consumed. It will increase appetite. It can help in curing constipation and also indigestion. The knotted cloth with dry ginger can be soaked directly in the boiling raw rice, hence the name knotty porridge.  While it enhances appetite it can also cure flatulence.
Horsegram porridge
For those who are having low appetite, a kind of anorexia, can have the porridge made of horse gram. It can be combined with rice and be consumed regularly to gain bodily strength. One of the songs of Siddha medicine says that one can gain strength to an extent of even crushing sesame seeds to extract oil. It is also called as Kaana kanji. There is another variety of it, which is made, after threshing out the seed coat, the horse gram is mixed with a small amount of pepper and coriander. It is very good for those who suffer from wheezing and phlegm. Our ancestors prescribed many varieties of porridge according to the seasonal changes but this porridge is recommended during winter and summer seasons.
Punarpagam (Twice distilled porridge)
This is called ‘Punarpagam’ as the porridge is distilled twice. This made by adding water to the already boiled rice and boiled for the second time. This stands as a proof to the traditional knowledge system followed by our ancestors in relation to the physics of heat transfer and hydro-techniques. Based on hydro science this porridge is prepared towards curing heat related illness and at the same time providing nutriments for well being.
During summer
Porridge items made of solidified rice gruel, boiled gruel while preparing rice and distilled gruel have the capacity to cool down physiological heat. It is better to consume these types of porridges during summer along with tender coconut and other natural drinks.
Millet porridge
Other than using raw and boiled rice for porridge millets such as Thinai (foxtail), Varagu (kodo millet), and Samai (little millet) have also been in use in the preparation of porridge. If we can revive their use it can bring in more health benefits.
foxtail

Porridge as supplementary medicine
It is a tribal practice to recommend rice gruel as one of the diets along with herbal treatments against snake bite. Therefore porridge can also serve as supplementary medicine for treating certain ailments.
On the whole, it can serve as a medicine, as a supplement to a specific treatment, as a snack, as a time-pass, as a diet and also as a nutritive food item. It is one of the traditional food items that have been consumed by our ancestors but they are losing their importance and values in modern times due to the invasion of various types of beverages, like tea, coffee, cool drinks. Drinking porridge is not to be ashamed of but the pride of our tradition!

Vegetables and Drinks to beat the Summer thanks to vikatan.comThis article written by M Maria Belsin in Tamil has been reproduced in English by P.S.Ramamurthy)

Vegetables and Drinks to beat the Summer


Summer is just around the corner. Even though nights are cool now, the sun is so hot during day time. If peak summer is on, it remains to be seen as to how we are going to bear the heat. The naturopathy practitioner Dr.Jeeva Sekar explains about the various foods and drinks that we need to take as well as to avoid during summer so as to protect our general health. Let us see the recommendations given by him in the foregoing essay.
watermelon summer foods
During summer, our body temperature will also vary according to external heat and hence it will equally be considerably hot. According to that it is imperative to take in certain special foods to beat the heat in our body. At the same time, certain foods and drinks need to be avoided. Otherwise, we will face problems such as throatDoctor Jaya dryness, thirst, difficulty in passing urine, stones in kidney, irritation in the anus, general stomach ache, constipation, Madras eye, measles etc. To avoid these problems, we must necessarily eat and drink certain foods and drinks meant for summer. It would be better to drink more water including certain natural drinks.
Naturally available water can be taken by both the children and old people - 3 lt. per day while others can take 5 lt. per day. Here the water represents cold water which must be natural in the sense that it is preserved in mud pot, preferably with white khus khus, khus khus and sarsaparilla. This water has lot of medicinal benefits for our liver, stomach and kidney. We will be able to avoid problems and ailments related to these organs. Similarly, we should avoid taking cold water from the fridge since it is artificially made cold. Fridge water will increase the body heat instead of making it cool as we imagine.  This will lead to headache and cold also. Hence, it is always better and safer to take some rest after exposure to sun and then take normal water.
Particularly, during summer, we should avoid taking ice cream and other cool drinks including curd, milk and cheese. These products will increase the heat instead of making it cool. Curd can be replaced by butter milk in which we can mix small onion, curry leaves, green chillies and salt. Old porridge and ragi can also be taken in order to lessen the heat.
cucumber beat the summer
In summer, we can take certain fruits like water melon, cucumber, melon fruit, kirni fruit, orange, lime etc. They can be taken in juice form also. Water melon can be mixed with tender coconut because both are coolants. However, water melon should not be taken more than necessary.  Lime or mint juice can be prepared at home and taken. While preparing lime juice, little bit of salt besides sugar can be added to make it healthier.  Similarly, dried ginger can be mixed with mint before grinding with water. Little bit of lime juice can also be added with this which is extremely good for health. Mangoes are also good for health. Caution must be observed in terms of quantity. 
We can cook and eat bottle gourd, ribbed gourd, snake gourd, white pumpkin, radish etc. which are water-content vegetables. This will facilitate proper urination. Plantain stem  juice, poriyal and kootu (mixed vegetables) will prevent kidney related problems. Sesame thuvaiyal will also be useful. In order to prevent irritation in the anus region, we can take yam vegetable and small onion in our food. Nutmeg sprout or soaked in water can be taken to protect our kidneys and lower abdomen. Nongu (ice apple) and patanir (ice apple juice) can also be taken which are available in nature. Country jaggery can be mixed with soaked tamarind and this drink can be taken in hot summer. In the night, we can take poppy powder in milk and take it with brown sugar. This will reduce the body heat and will get us good slumber. Cactus juice has the medicinal benefit of preventing too much of white discharge and gonorrhoea disease among men and women.
tender coconut summer drinks
We can also mix pepper, cumin, garlic, small onion and dry chillies in gingili oil, heat the mixture for a while and then apply it on our head  and take oil bath after half an hour in order to reduce the heat. If it is not possible to smear over the entire body, we can at least smear it on our head and limbs. Similarly, castor oil will be a remedy if we experience lower abdominal pain. We have to smear it on our navel region.
At the same time, it is essential for us to avoid certain food items in summer. For instance, dry chillies, dried ginger, pepper, chinnamon, clove and such other masala items can be avoided so as to prevent heat in our body. If necessary, we can include pepper instead of chillies and ginger in place of dried ginger. Similarly, we can set aside parotta, chappaties and poori which are made out of oil and which will take long time for getting digested. Avoidance of these items will lead to reduction of heat in our body.
It would be better if the non-vegetarians avoid chicken, crab and shrimp which are capable of increasing the heat in our body and lead to stomach aches. These items will deprive us of adequate water content in our body. In line with this, burger, pizza and fried rice including oil-fried items like vada, bonda, bhajji etc. Have to be avoided  so that excess heat can be avoided and gastric problem will also be prevented. Dr.Jeeva Sekar has thus highlighted the importance of the proverbial saying, ‘prevention is better than cure’ in this analysis.

Prickly Heat Rashes, Body heat, Heat Stroke... How to avoid Summer related health problems? thanks vikatan.com


Prickly Heat Rashes, Body heat, Heat Stroke... How to avoid Summer related health problems?

In the past, when we were young, we did not bother about the unbearable summer heat. We used to play in the hot sun, take bath in the well or river or tank and enjoy spending time in the hot sun. But whereas, nowadays, we are rather scared of the hot sun. Either in office or at home, we try to huddle ourselves under AC atmosphere in order to prevent our body from bearing the brunt of the sun at any cost. In general, there are some useful tips to protect our health from the ill effects of extreme summer.
Summer
Some people will have the tendency to faint  due to heat stroke in summer. These people should not expose to direct sun for more than two hours. Young children and old people should not stir out of the house during peak heat. In addition to this precaution, they must drink tender coconut, palm fruit (ice apple), porridge, butter milk etc. to face the heat.
In case someone faints down due to heat stroke, we must give first aid by making the person relax under shade with free air and ventilation. His dress must be loossened to make air pass over the body. We can wipe all over the body with  wet cloth. Tender coconut or glucose can be given so that they will gain consciousness and energy. Then we can take the person to the hospital in order to find out whether the fainting is due to heat or some other reasons.
Prickly heat:-
Some people will develop prickly heat rashes in their body due to heat. One of the best remedies is to apply the palm fruit or sandal paste or aloe vera over the prickly heat rashes. Prickly heat will disappear gradually. We can prepare aloe vera juice by mixing 30 to 45 ml. aloe vera, 2 teaspoon lime juice 1 teaspoon ginger essence and required amount of brown sugar in one tumbler mud pot water. We have to drink this essence to control the prickly heats.
Tips to reduce body heat:-
Some people develop heat during this summer. They can take fenugreek mixed in food. Besides this, they can eat black night shade, onion, chayote, cucumber, water melon, white pumpkin etc. Grapes are good fruits that will reduce the body heat. It will also facilitate good bowel movement. Wate stored in mud pot or copper vessel is also good. People can take oil bath once a week so that they can keep their body under control.
Avoid Summer
How to avoid diseases arising out of hot summer?: 
Some children will develop heat boils, measles, herpes ulcers etc. For measles, the best home medicine is use of red thalampu. Two or three petals of this flower should be pounded, put in water and boiled to the maximum point. This essence must be taken orally twice a day to cure measles. Similarly, the herpes can be cured by taking white lotus flower essence. Spinach can also be ground and mixed in pure butter which can then be smeared over the herpes spots to cure them. In particular, turmeric and neem leaves are capable of increasing the immunity level.
Care in food intake:
Particularly, in summer, the infectious diseases will easily spread to one by means of food and water. Proper digestion will not happen. Hence, it is imperative that one should take easily digestible foods by avoiding fried items and very hot items mixed with too much of spices. Sugar-based bakery items, sweets, creams and other snacks including burger, pizza and ice cream are required to be avoided. We can take lot of vegetables and fruits instead.
Eye-related sours:-
Heat boils and irritation will affect eyes also. Bael fruit(Vilva fruit) is the best remedy. This can be heated and the paste can be used while taking head bath. Cold water massage can be given for the eyes. Sand bath can also be attempted in a natural environment.
Facing the heat:-
Banana can be made into paste form and it can be smeared with milk over the face and neck portion. After soaking in this for about 20 minutes, we can wash our face. Milk can be added in rose water the previous night and the next morning, we can use it for cleaning our body so as to remove the black colour. Mango is a summer fruit. The pulp can be mixed in milk and used to remove the black colour of the skin.
Pot

Ten ways to protect us from summer heat:-
* Drinking water should be from copper pot or mud pot
* Fruit juice, tender coconut and palm fruit should be liberally taken
* Ragi or pearl millet porridge can be mixed with butter milk and taken during day time
* To the extent possible, non-vegetarian food items, too much of spicy items and refrigerated items should be avoided. It is always better to use fresh green vegetables and fruits during summer
* In the event of travel, one should carry sufficient water, juice and easily digestible food
* It is advisable to take bath twice a day
* Sun block cream should preferably be avoided. Similarly, black colour umbrella should not be used. It can be of any other colour
* Sand bath can be taken at least once a week. Daily physical exercise should be done
* Loose and cotton dresses should only be worn in summer
* During summer, it is ideal to give some respite to the mind and as a matter of relaxation, can spend the break time with nature like green field, beach, park etc.
The above-stated practical tips will certainly help us combat summer heat.
(This article written in Tamil by J M Jennifer Diana has been reproduced in English by P.S.Ramamurthy