Thursday, August 11, 2016

நம் குழந்தைகள் மனப்பாடம் செய்த பாடல்கள்


மணிமேகலை நூலிலிருந்து:
இளமையும் நில்லா! யாக்கையும் நில்லா!
வளவிய வான்பெறும் செல்வமும் நில்லா!
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத் துணையாவது

ஔவையார் பாடலிலிருந்து:
கொடியது கேட்கின் வரிவடி வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணா கொடு நோய்
அதனினும் கொடிது அன்பில்லா பெண்டீர் -
அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பதுதானே!


ஓர் தமிழ் கவின்:

காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால்
கோலை ஊன்றி குறுகி நடப்பன
காலை வீசி குலுக்கி நடப்பனே

No comments:

Post a Comment