Saturday, July 9, 2016

solution for all problems

வாழ்க்கையின் எந்த ஒரு 
பிரச்னைக்கும் தீர்வு உண்டு...
முயற்சி செய்து தேடி கண்டுபிடிப்பவன் 
வெற்றி பெறுகிறான்
முயற்சியின்றி சோம்பலாய் இருப்பவன்
தொடர் தோல்வி நிலையில் இருக்கிறான். 
- பல அறிஞர்கள்
தீர்வே இல்லாத பிரச்னையென்று ஒன்று, இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிரச்னை என்பது ஒரு பக்கம் என்றால், அதற்கான தீர்வு அடுத்த பக்கத்தில் கண்டிப்பாய் இருக்கும். நாம் அந்த பக்கத்தை திருப்பி பார்க்க முயற்சி செய்தால் சுபம். இல்லையென்றால், அதே பிரச்னையோடு, அந்த பக்கத்திலேயே 
தொடர் தோல்வி நிலையிலேயே இருக்க வேண்டியதாய் இருக்கும். இது நம் கையில் தான் இருக்கிறது. தோல்வியை துரத்தி முயற்சியை கைப்பிடிப்பவன் 
பாக்கியவான் ஆவான்.

No comments:

Post a Comment