Thursday, June 30, 2016

ஔவையாரின் நல்வழி - கவி எண் 25; இராமச்சந்திரக் கவிராயர் பாடல்


 -----------------------------------------------------------------------------------------

விடம் கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகு போலும்
படம் கொண்ட பாந்தல் வாயில்
பற்றிய தேரைப் போலும்
திடம் கொண்ட ராம பாணம்
செருக்களத்து உற்ற போது
கடன் பட்டார் நெஞ்சம்போல
கலங்கினான் இலங்கை வேந்தன்
                                                   - இராமச்சந்திரக் கவிராயர்

No comments:

Post a Comment