Friday, March 27, 2020

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம் சித்தர் பாடல்கள் -

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம்

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம் 


மரண பயத்திற்கு முதல் காரணம் உடம்பின் மேல் உள்ள பற்று. மரண பயம் நீங்க வேண்டும் என்றால் உடல் பற்று நீங்க வேண்டும். இந்த உடல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.  பட்டினத்தார் இந்த உடலின் மேல் உள்ள கவனத்தை குறைக்க பல பாடல்கள் பாடி உள்ளார்...அதில் ஒன்று ....




-----------------------------------------------------------------------------------------------
ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு.
---------------------------------------------------------------------------

No comments:

Post a Comment