Friday, March 27, 2020

இராமாயணம் - காப்பியத்தின் போக்கை மாற்றிய வரம்

இராமாயணம் - காப்பியத்தின் போக்கை மாற்றிய வரம் 


கடவுள்கள் வரம் கொடுத்து பட்ட பாடு நிறைய உண்டு.

இராமாயணத்திலும் நிறைய இடங்களில் வரங்கள் வருகிறது.

சுவாரசியமான வரங்கள், கதைக்கு சுவை கூட்டுவன, சில புதிய திருப்பங்களை கொண்டு வருவன...

அதில் முதலில் வருவது கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்...


------------------------------------------------------
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது, சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது, எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவினும் சிறந்த தீயாள்.
-----------------------------------------------

No comments:

Post a Comment