Saturday, March 28, 2020

ஸ்வாமி தேசிகன் அருளியது.

கொரானாவினால் அனுட்டானங்கள் மீண்டு வந்ததே.
------------------------------------------------------------------
#ஆகாரநியமம்.
ஸ்வாமி தேசிகன் அருளியது.
குளி முதலானவை செய்யாது உண்ணும் ஊணும்
கூட்டல்லாப் பந்தியில் ஊண் பிறர் கை யூணும்
நளி மதி தீ விளக்காக யுண்ணும் ஊணும்
நள்ளிரவில் விளக்கின்றி யுண்ணும் யூணும்
கிளி மொழியாள் ஊணா நிற்கக் கணவன் ஊணும்
கீழோரை நோக்கு ஊணும் இடக்கை யூணும்
ஒளி மறையோர் மற்றும் உகவாத ஊணும்
ஒளி யரங்கர் அடி பணிவார் உகவார் தாமே –10-
Aanandh Padmanaban











ஸ்நானம் செய்யாமல் உன்ன கூடாது............எல்லாருடனும் சம்மாக கலியாணம் போன்ற காரியங்களில் சாப்பிடுவது மறவர்கள் சம்பந்தம் இல்லாதவங்க தொட்டு சாப்பிடுவது சந்திர வெளிச்சத்தில் சாப்பிடுவது........ இருட்டில் விளக்கு இல்லாமல் சாப்பிடுவது..........மனைவி சாப்பிடாமல் இருக்கும்போது கணவன் சாப்பிடுவது..........இடது கையால் சாப்பிடுவது வேத வித்துக்கள் சாப்ப்பிடாதது சாப்ப்பிடக்கூடாது என்று ஒதுக்கி வைத்தவைகளை அடியவர்கள் உன்னைக் கூடாது

No comments:

Post a Comment