திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்
திருவாசகத்தில் 'பிடித்த பத்து' என்று பத்து பாடல்கள் மாணிக்க வாசகர் அருளிச் செய்திருக்கிறார். அதில் இருந்து ஒரு மிக மிக இனிய பாடல்.
-------------------------------------------------------------------------------------------------------
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
No comments:
Post a Comment